×

ஆம்பூர் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.13 லட்சம் மோசடி: 5 பேரை கைது செய்தது போலீஸ்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மருத்துவத்துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.13 லட்சம் மோசடி நடைபெற்றுள்ளது. ஹேமலதா என்பவர் அளித்த புகாரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Ampur , Ambur, government job, fraud of Rs.13 lakhs
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...