தமிழகம் மதுரை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் 30-ம் தேதிக்கு ஒத்திவைப்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 24, 2022 விவசாயிகளின் குறைக் கூட்டம் மதுரை மாவட்டம் மதுரை : மதுரை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு திட்டப் பணிகளை ஆய்வு செய்யவுள்ளதால் குறைதீர் கூட்டத்தை ஒத்திவைத்து ஆட்சியர் உத்தரவிட்டார்.
குடமுழுக்குகளை தமிழிலே செய்வதற்கான பயிற்சியை அளிக்கும் வகையில் பயிற்சிப் பள்ளி விரைவில் தொடங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
திருப்பூரில், வடமாநில இளைஞர்கள் சிலரை தாக்குவதாக வெளியான வீடியோ குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: மாநகர காவல் ஆணையர் பேட்டி
மகளிர் கட்டணமில்லாப் பேருந்து பயணத் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 14.58 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
குற்றாலம் அருவிக்கு செல்வதற்கான நுழைவு கட்டணத்தில் மோசடி செய்த முன்னாள் வனச்சரகர் மீது போலீசில் புகார்..!!
ரூ.4 லட்சம் மரங்களை வெட்டியதில் குன்னூர் நகராட்சி ஆணையர் மீது புகார்: ஆணையர் மன்னிப்புக் கேட்டதாக குன்னூர் நகராட்சித் தலைவர் தகவல்
புதுக்கோட்டை நாகுடி, மடங்குடி ஊராட்சி தலைவர்கள் பதவி நீக்கத்திற்கு இடைக்காலத் தடை விதித்தது ஐகோர்ட் கிளை..!!
தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்: அலுவலகம் முன் சம்பா நெல்மணிகளை கொட்டிய விவசாயிகள் ஆர்ப்பாட்டம்