×

ஒசூரில் உள்ள மலர் சாகுபடி பகுதிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு

கிருஷ்ணகிரி : ஒசூரில் உள்ள ரோஜா, தோட்டக்கலை துறை சார்பில் அமைக்கப்பட்ட மலர் சாகுபடி பகுதிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். மலர் சாகுபடி பகுதிகளை வேளாண்மைத்துறை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.


Tags : Minister ,MRK Panneerselvam ,Hosur , Osuri, flower, cultivation, area, minister, study
× RELATED 400இடங்களில் பாஜக வெற்றி என்பதில்...