தமிழகம் தென்காசி- சுரண்டையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வின் செங்கல் ஆலையில் டிராக்டர் மோதி சிறுவன் பலி dotcom@dinakaran.com(Editor) | Nov 24, 2022 தென்காசி- ஆய்வுக் காங்கிரஸ் மீ. தென்காசி: சுரண்டையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பழனிக்கு சொந்தமான செங்கல் ஆலையில் டிராக்டர் மோதி சிறுவன் பலியானார். 4 வயது சிறுவன் ராஜ முக்கண் இறந்த வழக்கில் டிராக்டர் ஓட்டுநர் மீது வழக்கு பதிந்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்.எல்.சி நிர்வாகத்துக்கு எதிராக வீடுகளில் கருப்புகொடி ஏற்றி குடியரசு தின விழாவை புறக்கணித்த 7 கிராம மக்கள்
குடமுழுக்குகளை தமிழிலே செய்வதற்கான பயிற்சியை அளிக்கும் வகையில் பயிற்சிப் பள்ளி விரைவில் தொடங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
திருப்பூரில், வடமாநில இளைஞர்கள் சிலரை தாக்குவதாக வெளியான வீடியோ குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: மாநகர காவல் ஆணையர் பேட்டி
மகளிர் கட்டணமில்லாப் பேருந்து பயணத் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 14.58 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
குற்றாலம் அருவிக்கு செல்வதற்கான நுழைவு கட்டணத்தில் மோசடி செய்த முன்னாள் வனச்சரகர் மீது போலீசில் புகார்..!!
ரூ.4 லட்சம் மரங்களை வெட்டியதில் குன்னூர் நகராட்சி ஆணையர் மீது புகார்: ஆணையர் மன்னிப்புக் கேட்டதாக குன்னூர் நகராட்சித் தலைவர் தகவல்
புதுக்கோட்டை நாகுடி, மடங்குடி ஊராட்சி தலைவர்கள் பதவி நீக்கத்திற்கு இடைக்காலத் தடை விதித்தது ஐகோர்ட் கிளை..!!
தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்: அலுவலகம் முன் சம்பா நெல்மணிகளை கொட்டிய விவசாயிகள் ஆர்ப்பாட்டம்