×

பெங்களூர் - ஓசூர் மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பது தொடர்பாக கர்நாடாக அரசு தமிழக அரசுக்கு கடிதம்

கர்நாடகா: ஓசூர் மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பது தொடர்பாக கர்நாடாக அரசு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. பெங்களூர் - ஓசூர் நகரத்தை இணைக்கும் வகையிலான மெட்ரோ ரயில் திட்டத்தின் சாத்தியக்கூறு அறிக்கையை தயார் செய்ய கடிதம் அனுப்பியுள்ளது.  





Tags : Government of Karnataka ,Government of Tamil Nadu ,Bangalore ,Hosur Metro Station , Bangalore, Hosur, Metro, Rail, Karnataka, Govt, Tamil Nadu, Govt, Letter
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...