இந்தியா வாரணாசியில் நடக்கும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் நாளை பங்கேற்கிறார் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை..!! dotcom@dinakaran.com(Editor) | Nov 24, 2022 புதுச்சேரி ஆளுநர் தமிழீசாய் காசி தமிழ் சங்கம் வாரணாசி புதுச்சேரி: வாரணாசியில் நடக்கும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நாளை பங்கேற்கிறார். தமிழகம், புதுச்சேரி தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு தமிழிசை தலைமை தாங்குகிறார்.
நிலக்கரி வரிவிதிப்பில் முறைகேடு சட்டீஸ்கர் முதல்வர் அலுவலக அதிகாரியின் ரூ.17.48 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அறிவிப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விவகாரத்தில் ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்: நில அபகரிப்பில் போதிய ஆதாரம் உள்ளது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
‘இந்தியா மீதான தாக்குதல்’ என்ற குற்றச்சாட்டுக்கு பதிலடி தேசியவாதத்தால் மோசடியை மறைக்க முடியாது: அதானி குழுமத்திற்கு ஹிண்டன்பர்க் குட்டு
பாஜ ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கவர்னர்கள் மூலம் சிக்கல் வருகிறது: ஜார்க்கண்ட் முதல்வர் குற்றச்சாட்டு