சென்னை சென்னையில் இரண்டாவது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை dotcom@dinakaran.com(Editor) | Nov 24, 2022 சென்னை சென்னை: சென்னையில் பாமாயில் மற்றும் பருப்பு சார்ந்த தொழிற்சாலைகளில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். வரி ஏய்ப்பு புகார் எழுந்ததை அடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.
இடைத்தேர்தலில் அதிமுகவுடன் யார் யார் கூட்டணி என்பது குறித்து 2 நாட்களில் அறிவிக்கப்படும்: செங்கோட்டையன் பேட்டி
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டம் பிப்.1ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்: வேலூரில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு
முதுநிலை படிப்புகளில் சேர மார்ச் 25, 26ம் தேதி டான்செட் சி.இ.இ.டி.ஏ நுழைவுத்தேர்வு: அண்ணா பல்கலை அறிவிப்பு
அடுத்தாண்டு மார்ச் மாத இறுதிக்குள் குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தகவல்
பழனி முருகன் கோயிலில் ஆகம விதிகளின்படியே மண்டல பூஜை நடக்கிறது: உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை தகவல்
உரிய அனுமதியின்றி நடிகர் ரஜினி பெயர், குரலை பயன்படுத்தினால் நடவடிக்கை: வழக்கு பாயும் என வக்கீல் எச்சரிக்கை
கல்வியாளர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்பு சென்னை ஐஐடியில் ஜன.31ம் தேதி ஜி20 கருத்தரங்கம்: கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்து விவாதம்
மருத்துவ சிகிச்சைக்காக சகோதரருடன் விமானத்தில் வந்த அசாம் மாநில வாலிபர் உயிரிழப்பு: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
வயது வந்தவர்களுக்கு மட்டும் என சான்று பெறும் திரைப்படத்தை மைனர்கள் பார்க்க அனுமதிப்பதை எதிர்த்து வழக்கு: தணிக்கைத்துறை பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு
அண்ணாவின் 54வது நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் தலைமையில் பிப்.3ல் அமைதி பேரணி: சென்னை மாவட்ட திமுக செயலாளர்கள் அறிவிப்பு
குற்றப் பதிவேட்டு பட்டியலில் இடம்பெற்ற வழக்கறிஞர் தொழில் செய்ய தடை: தமிழ்நாடு பார்கவுன்சில் அதிரடி நடவடிக்கை