புழல் ஏரிக்கு 192 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 227 கனஅடியாக உயர்வு
07:18 am Nov 24, 2022 |
சென்னை: புழல் ஏரிக்கு 192 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 227 கனஅடியாக உயர்ந்துள்ளது.சோழவரம் ஏரிக்கு 194 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 257 கனஅடியாக உயர்வு. மேலும் கண்ணன்கோட்டை ஏரிக்கு நேற்று 20கனஅடியாக இருந்த நீர்வரத்து 30கனஅடியாக உயர்ந்துள்ளது.
Tags : The water flow in Puzhal Lake increased from 192 cubic feet to 227 cubic feet today.