டெல்லி: டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயில் குறித்து அறிக்கை சமர்பிக்க திகார் சிறை நிர்வாகத்திற்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு சிறையில் அளிக்கப்படும் உணவு குறித்தும் அவரது உடல்நிலை குறித்தும் நவ.28ம் தேதிக்குள் விரிவான அறிக்கையை சமர்பிக்குமாறு திகார் சிறை நிர்வாகத்திற்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.