×

தாம்பரத்தில் புறநகர் ரயில் சேவை ஒரு மணிநேரமாக பாதிப்பு

சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தாம்பரத்தில் புறநகர் ரயில் சேவை ஒரு மணிநேரமாக பாதிக்கப்பட்டுள்ளது. உயர் மின் அழுத்தக் கம்பியுடன் இணையும் பகுதி பழுதானதால் தாம்பரம் - சானடோரியம் இடையே மின்சார ரயில் ஒரு மணிநேரமாக நிற்கிறது. அதனால், ரயில்கள் அடுத்தடுத்து செல்ல முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


Tags : Tambaram , Suburban train service affected for an hour in Tambaram
× RELATED தாம்பரம் குப்பைக் கிடங்கில் தீ விபத்து..!!