×

மங்களூருவில் ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த சம்பவம்; காயமடைந்த ஆட்டோ ஓட்டுநரின் குடும்பத்துக்கு ரூ.50,000 நிவாரணம்

மங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் வெடித்த சம்பவத்தில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநரின் குடும்பத்துக்கு ரூ.50,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சையில் உள்ள ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தமனை நேரில் சந்தித்து கர்நாடக உள்துறை அமைச்சர் ஆறுதல் கூறினார்.

Tags : Mangalore , Mysterious object explodes in auto in Mangalore; 50,000 compensation to the family of the injured auto driver
× RELATED கோடை விடுமுறையையொட்டி தாம்பரம்-மங்களூரு சிறப்பு ரயில்