தமிழகம் இலங்கையில் இருந்து ஈழத்தமிழர்கள் 10 பேர் குடும்பமாக ராமேஸ்வரம் தனுஷ்கோடிக்கு அகதிகளாய் வருகை dotcom@dinakaran.com(Editor) | Nov 23, 2022 ராமேஸ்வரம் துஷ்கோடி இலங்கை ராமேஸ்வரம் தனுஷ்கோடி ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து ஈழத்தமிழர்கள் 10 பேர் குடும்பமாக ராமேஸ்வரம் தனுஷ்கோடிக்கு அகதிகளாய் வருகை தந்துள்ளனர். பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கையில் இருந்து தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 208ஆக உயர்ந்துள்ளது.
மது பாட்டில் பதுக்கியவருக்கு நிபந்தனை ஜாமீன் துருக்கி, சிரியாவுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணமாக செலுத்த வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
மனைவி விவாகரத்து தர மறுத்ததால் வெறிச்செயல் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை: கணவனும் கருகி பலி
முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை ஏற்று டெல்டாவில் ஒன்றிய குழு ஆய்வு: சேதமான பயிர்களை காட்டி விவசாயிகள் முறையீடு
இலங்கையில் இருந்து கடத்தி வந்தபோது தங்கக்கட்டிகள் நடுக்கடலில் வீச்சு?.. 3 பேரை பிடித்து அதிகாரிகள் விசாரணை
வேலூர் கொணவட்டத்தில் சாலையோரம் இறைச்சி கழிவுகளுடன் மருத்துவ கழிவுகள் மூட்டை மூட்டையாக வீச்சு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
நாகை அருகே தெருவில் பூட்டி இருந்த வீட்டில் திடீரென மேற்கூரை தீப்பிடித்து எறிந்ததால் பரபரப்பு: போலீசார் விசாரணை
திருப்பூர் அருகே க்ளினிக் நடத்தி வந்த போலி மருத்துவர் பிடிபட்டார்: மாவட்ட நலப்பணிகள் இயக்குநர் போலீசில் புகார்
ஈரோடு கிழக்கு தொகுதியில் சூடுபிடித்த தேர்தல் பிரச்சாரம்!: இஸ்திரி, தேநீர் போட்டுக் கொடுத்து அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய ஆர்.பி.உதயகுமார்..!!