தமிழகம் இலங்கையில் இருந்து ஈழத்தமிழர்கள் 10 பேர் குடும்பமாக ராமேஸ்வரம் தனுஷ்கோடிக்கு அகதிகளாய் வருகை Nov 23, 2022 ராமேஸ்வரம் துஷ்கோடி இலங்கை ராமேஸ்வரம் தனுஷ்கோடி ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து ஈழத்தமிழர்கள் 10 பேர் குடும்பமாக ராமேஸ்வரம் தனுஷ்கோடிக்கு அகதிகளாய் வருகை தந்துள்ளனர். பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கையில் இருந்து தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 208ஆக உயர்ந்துள்ளது.
ரயில் விபத்து பாதுகாப்பு கருவிகளுக்கான நிதியை சரிவர பயன்படுத்தத் தவறியது சரியானதுதானா?: கி.வீரமணி கேள்வி
ஒடிசா ரயில் விபத்து காரணமாக ரத்து ஆன கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து மீண்டும் இயக்கம்..!!
வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு: 6 முதல் 12ம் வகுப்புக்கு ஜூன்12ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்புக்கு 14ம் தேதியும் திறப்பு
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!!
அரசுப்பள்ளிகளில் தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்காமல் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்
தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருவதால் அதற்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றியமைக்க வேண்டும்: துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ரவி பேச்சு
இம்மாதிரி ஒரு தலைவர் மீண்டும் கிடைப்பது அரிது: காயிதே மில்லத்தின் 128வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுப்பட்ட தலைசிறந்த நாட்டுப்பற்றாளர் காயிதே மில்லத்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்