×

பண்ருட்டி அருகே ஒறையூரில் தேங்காய் பறிக்க சென்ற ஐடிஐ மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஒறையூரில் தேங்காய் பறிக்க சென்ற ஐடிஐ மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். சம்பந்தப்பட்ட ஆசிரியர் பிரபாகரனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : palruti , An ITI student who went to pick coconuts in Orayur near Panruti died due to electrocution
× RELATED பண்ருட்டி பணிமனையில் தீ 4 பஸ்கள் நாசம்