தமிழகம் புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் பணியாளர் சீர்திருத்ததுறை அதிகாரிகள் சோதனை dotcom@dinakaran.com(Editor) | Nov 23, 2022 பணியாளர் மறுசீரமைப்பு திணைக்களம் புதுச்சேரி ஆதி திராவிட நலத்துறை புதுச்சேரி: புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் பணியாளர் சீர்திருத்ததுறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அரசு ஊழியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வரவில்லை என சமூக அமைப்புகள் நேற்று போரட்டம் நடத்தின.
மேட்டூர் அணையிலிருந்து மேலும் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டிய அவசியம் இல்லை: நீர்வளத்துறை அறிக்கை
குடிசை மாற்று வீடு கட்ட தடையில்லா சான்றிதழுக்கு ரூ.11,000 லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் உதவியாளர் கைது
பணி நியமனங்களில் முறைகேடு: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அரசு குழு விசாரணை தொடங்கியது.! முதற்கட்டமாக ஆவணங்கள் ஆய்வு
ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா? என எதிர்பார்ப்பு: ஓசூர் - சென்னை இடையே ரயில் இயக்க மக்கள் கோரிக்கை
50 ஆண்டுகள் வாழும் அறிய வகை பறவை இனமான மலை இருவாச்சி அந்தியூர் அருகே உள்ள நீர்நிலைகளில் காணப்பட்டதாக தகவல்
கடமலை மயிலை ஒன்றியத்தில் மூல வைகை ஆற்றில் தடுப்பு அணைகள் கட்ட வேண்டும்-விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை
தஞ்சை மாவட்டத்தில் சம்பா பயிர்கள் அறுவடை தீவிரம்: கூடுதல் மகசூலுடன் அறுவடை நடைபெறுவதாக விவசாயிகள் தகவல்