×

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை: மாவட்ட ஆட்சியார் உத்தரவு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியார் பாஸ்கர பாண்டியன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மழை காரணமாக பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் நலன் கருதி மாவட்ட ஆட்சித் தலைவர் விடுமுறை அறிவித்துள்ளார்.



Tags : Ranipetta District , Today is a holiday for schools and colleges in Ranipet district: District Collector orders
× RELATED ராணிப்பேட்டை அருகே 2 பெண் குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை..!!