தமிழகம் உதவி பேராசிரியர்கள் நியமனம் குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு dotcom@dinakaran.com(Editor) | Nov 22, 2022 தமிழ்நாடு அரசு உதவியாளர் மதுரை: உதவி பேராசிரியர்கள் நியமனம் குறித்த அரசாணைகளுக்கு தடை கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டது. தஞ்சையை சேர்ந்த முருகானந்தம் தொடர்ந்த வழக்கை 4 வாரங்களுக்கு உயர்நீதிமன்ற கிளை ஒத்திவைத்தது.
திருப்பூர் மாவட்டம் அரசுப்பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் பயணித்த 3 பேர் உயிரிழப்பு
மல்லிகார்ஜூனேஸ்வரர் சுவாமியை 4,560 அடி உயர பருவதமலையில் ஏறி பக்தர்கள் தரிசனம்: 23 கிலோ மீட்டர் கிரிவலம் வந்தனர்
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 146 அடி உயருமுள்ள முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு
தைப்பூசத் திருநாளையொட்டி திருச்சியில் ஆண்டுக்கு ஒருமுறை 6 திருக்கோவில் சுவாமிகள் சந்திக்கும் வைபவம்: பெருந்திரளான பக்தர்கள் தரிசனம்
திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம்: கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்