சென்னை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நாளை சந்திக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி dotcom@dinakaran.com(Editor) | Nov 22, 2022 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் கவர்னர் ஆர் என். ராவி எடபடி பாலனிசாமி சென்னை : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நாளை சந்திக்கிறார். நாளை பகல் 12.45 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆர்.என்.ரவியை சந்திக்கிறார்.
சிறப்பான முறையில் கடமையாற்றி புதிய கலெக்டர்கள் அரசுக்கு நற்பெயரை தேடித்தர வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
விலையில் அதிரடி சரிவு தங்கம் 2 நாளில் ரூ.1,360 குறைந்தது: சவரன் மீண்டும் 43 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது
பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் உறுதியாக அமைக்கப்படும்: ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேட்டி
வாணியம்பாடியில் நெரிசலில் சிக்கி இறந்த 4 பெண்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் 8 ஏக்கரில் நவீன பூங்கா அமைக்கப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை ஆய்வு செய்ய 2 அமைச்சர்கள் அனுப்பிவைக்கப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை ஆய்வு செய்ய 2 அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னையில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார் ரூ.19.29 கோடி தங்க நகைகள், 2.70 கோடி ரொக்கம் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 7 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது: நடப்பாண்டில் இதுவரை 32 குற்றவாளிகள் கைது
பொதுமக்கள் சானிட்டரி நாப்கின், டயப்பர் கழிவுகளை தனியாகப் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்