தமிழகம் திருப்பத்தூர் அருகே மின்சாரம் தாக்கி 5 மாத கர்ப்பிணி உயிரிழப்பு..!! dotcom@dinakaran.com(Editor) | Nov 22, 2022 திருப்பத்தூர் திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே மின்சாரம் தாக்கி 5 மாத கர்ப்பிணியான பூர்ணிமா என்பவர் உயிரிழந்தார். சின்ன பசிலிக்குட்டையில் மாட்டு கொட்டகையை சுத்தம் செய்தபோது மின்சாரம் தாக்கி பூர்ணிமா உயிரிழந்தார்.
மல்லிகார்ஜூனேஸ்வரர் சுவாமியை 4,560 அடி உயர பருவதமலையில் ஏறி பக்தர்கள் தரிசனம்: 23 கிலோ மீட்டர் கிரிவலம் வந்தனர்
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 146 அடி உயருமுள்ள முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு
தைப்பூசத் திருநாளையொட்டி திருச்சியில் ஆண்டுக்கு ஒருமுறை 6 திருக்கோவில் சுவாமிகள் சந்திக்கும் வைபவம்: பெருந்திரளான பக்தர்கள் தரிசனம்
திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம்: கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்
திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டில் நடந்த மாடு விடும் விழாவில் 250 காளைகள் பங்கேற்பு: 25 பேர் மாடு முட்டி காயம்