தமிழகம் நெல்லையில் தொடர் கொலைகளை தடுக்க தென்மண்டல ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் ஆலோசனை..!! dotcom@dinakaran.com(Editor) | Nov 22, 2022 தென்மண்டலை ஐஜி அஸ்ரா கார்க் நெல்லி நெல்லை: நெல்லையில் தொடர் கொலைகளை தடுக்க தென்மண்டல ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார், 4 மாவட்ட எஸ்.பி.க்கள் உள்ளிட்டோருடன் அஸ்ரா கர்க் ஆலோசனை நடத்தி வருகிறார்.
மிஸ் இந்தியா அழகி போட்டிக்குத் தயாராகும் திருநங்கை: மனம் தளராமல் சுயதொழில் செய்து குடும்பத்திற்கு உதவி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் இறந்த சம்பவத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது..!!
ஈரோடு தொழில் துறையினரின் கோரிக்கைகளை முதலமைச்சர் மூலம் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உரை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தனியார் நிகழ்ச்சியில் இலவசமாக வேட்டி, சேலை வழங்கும் போது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு
நெடும்பலம் அரசு விதை பண்ணையில் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த மாப்பிள்ளை சம்பா நெற்கதிர் சாய்ந்தது
`ஸ்மார்ட் சிட்டி'புதிய கட்டுமான பணிக்காக பாளை. மார்க்கெட்டில் கடைகள் இடித்து அகற்றம்: வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு