தமிழகம் நெல்லை மாவட்டத்தில் தொடர் கொள்ளையில் ஈடுப்பட்டு வந்த கொள்ளையன் கைது: 131 சவரன் நகை மீட்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 22, 2022 நெட்டே மாவட்டம் சவான் நகை மீட்பு நெல்லை : நெல்லை மாவட்டத்தில் தொடர் கொள்ளையில் ஈடுப்பட்டு வந்த கொள்ளையன் சுடலைப்பழம் (48) கைது செய்யப்பட்டார். கைதான சுடலைப்பழம் என்பவரிடம் இருந்து 131 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விடாமல் தொடரும் கனமழை: தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!
பழைய பாலம் கடும் சேதம் பாம்பன் புதிய பாலத்தில் இனி ரயில்கள் இயங்கும்: மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் தகவல்
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி அரசை கண்டித்து பள்ளி சீருடையில் சென்ற திமுக எம்எல்ஏக்கள்: 24 நிமிடங்களில் முடிந்தது குளிர்கால கூட்டம்
தைப்பூச திருவிழாவில் இன்று தேரோட்டம் பழநி கோயிலில் ஒரே நாளில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம்: பறவைக்காவடி எடுத்து வந்து பரவசம்
‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தில் முதல் அதிரடி அதிமுக ஆட்சியில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் விசாரணை: மலைக்கிராமங்களில் பிரதமரின் வீடு கட்டும்திட்டத்தை ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் நேரில் ஆய்வு
வரும் 28ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை தென் மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்: பொதிகை, கொல்லம் எக்ஸ்பிரஸ் மதுரை, திண்டுக்கல் செல்லாது
வருத்தப்பட வேண்டாம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல பதில் வரும்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
சேலம் அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில் நிலுவைத் தொகைக்காக நிலுவைதாரரின் அசையும் சொத்தான பேருந்து ஜப்தி
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தல் 2023-ல் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு