சென்னை : காவல்துறை மரியாதையுடன் தமிழறிஞர் அவ்வை நடராசன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. தமிழறிஞர் அவ்வை நடராசன் உடலுக்கு தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இறுதி மரியாதை செலுத்தினார். இறுதி அஞ்சலி நிகழ்வில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன், கவிஞர் வைரமுத்து, தமிழறிஞர்கள், தமிழ் பற்றாளர்கள் பங்கேற்றனர்.