உலகம் இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 252 ஆக உயர்வு..!! dotcom@dinakaran.com(Editor) | Nov 22, 2022 இந்தோனேஷியா இந்தோனேசியா: இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 252 ஆக உயர்ந்துள்ளது. நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் என தகவல் வெளியாகியுள்ளது.
வடக்கு சோமாலியா குகையில் பதுங்கியிருந்த ஐஎஸ் நிதிப்பிரிவு தலைவன் உட்பட 10 பேர் பலி: அமெரிக்கப் படைகள் அதிரடி
இஸ்ரேலின் தாக்குதலில் பெண் உள்ளிட்ட 9 பேர் உயிரிழப்பு: பாதுகாப்பு உறவை துண்டிப்பதாக பாலஸ்தீன தலைவர்கள் அறிவிப்பு
மார்ச் 3, 4 ஆகிய தேதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா நடைபெறும்: இலங்கை அரசு அறிவிப்பு
மார்ச் 3, 4 ஆகிய தேதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா நடைபெறும்: இலங்கை அரசு அறிவிப்பு