×

லஞ்சம் பெற்றதாக பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

கோவை : பேராசிரியர்கள் நியமனத்தில் லஞ்சம் பெற்றதாக பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. பேராசிரியர்கள் நியமனத்தில் லஞ்சம் பெற்றதாக பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதி மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விசாரணையில் புகார் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.


Tags : High Court ,Bhartiyar University , Bribery, Bharatiyar, University, Ex, Vice-Chancellor, Prosecution, Cancellation, Denial
× RELATED தேர்தல் விளம்பரத்திற்கு அனுமதி...