×

மதுரையில் பெண்கள் கல்லூரியில் நுழைந்து ரகளை செய்த 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!!

மதுரை: மதுரையில் கடந்த 30ம் தேதி பெண்கள் கல்லூரியில் நுழைந்து ரகளை செய்த 10 பேரில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சூர்யா, அருண், மது நவீஸ், அருண்பாண்டியன் ஆகிய 4 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.



Tags : Madurai , Madurai, Girls' College, Ragari, Gangster Act
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...