தமிழகம் சாலையில் மாடுகள் சுற்றினால் பறிமுதல் செய்து ரூ.3,000 வரை அபராதம் விதிக்கப்படும்: ஓசூர் மாநகராட்சி அறிவிப்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 22, 2022 ஓசூர் மாநகராட்சி கிருஷ்ணகிரி: சாலையில் மாடுகள் சுற்றித்திருந்தால் பறிமுதல் செய்யப்படும் என ஓசூர் மாநகராட்சி அறிவித்துள்ளது. மாடுகள் பறிமுதல் செய்து ரூ.1,000 முதல் ரூ.3,000 வரை அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஓசூர் மாநகராட்சி தெரிவித்திருக்கிறது.
பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் முழங்க கொடியேற்றம் பழநியில் தைப்பூச திருவிழா கோலாகல தொடக்கம்: பிப்.3ல் திருக்கல்யாணம், 4ம் தேதி தேரோட்டம்
1000 கி. ஆட்டுக்கறி, 3,000 கி. அரிசியில் 20 ஆயிரம் பேருக்கு கைமா பிரியாணி: திண்டுக்கல்லில் கமகமத்த கந்தூரி விழா
கேரளாவுக்கு சென்ற லாரி மீது பஸ் மோதல் சென்னை பெண் உள்பட 2 பேர் பரிதாப பலி: 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்
ரூ3.60 லட்சத்துக்கு வாடகைக்கு எடுத்து நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்த இங்கிலாந்து நாட்டு சுற்றுலா பயணிகள்
மண் காப்போம் இயக்கத்திற்காக பிரான்ஸ் முதல் கோவை வரை விழிப்புணர்வு சைக்கிள் பயணம்: 50 வயதில் 7,000 கி.மீ சைக்கிள் ஓட்டிய சாதனை பெண்மணி