தமிழகம் சாலையில் மாடுகள் சுற்றினால் பறிமுதல் செய்து ரூ.3,000 வரை அபராதம் விதிக்கப்படும்: ஓசூர் மாநகராட்சி அறிவிப்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 22, 2022 ஓசூர் மாநகராட்சி கிருஷ்ணகிரி: சாலையில் மாடுகள் சுற்றித்திருந்தால் பறிமுதல் செய்யப்படும் என ஓசூர் மாநகராட்சி அறிவித்துள்ளது. மாடுகள் பறிமுதல் செய்து ரூ.1,000 முதல் ரூ.3,000 வரை அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஓசூர் மாநகராட்சி தெரிவித்திருக்கிறது.
பழைய பாலம் கடும் சேதம் பாம்பன் புதிய பாலத்தில் இனி ரயில்கள் இயங்கும்: மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் தகவல்
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி அரசை கண்டித்து பள்ளி சீருடையில் சென்ற திமுக எம்எல்ஏக்கள்: 24 நிமிடங்களில் முடிந்தது குளிர்கால கூட்டம்
தைப்பூச திருவிழாவில் இன்று தேரோட்டம் பழநி கோயிலில் ஒரே நாளில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம்: பறவைக்காவடி எடுத்து வந்து பரவசம்
‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தில் முதல் அதிரடி அதிமுக ஆட்சியில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் விசாரணை: மலைக்கிராமங்களில் பிரதமரின் வீடு கட்டும்திட்டத்தை ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் நேரில் ஆய்வு
வரும் 28ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை தென் மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்: பொதிகை, கொல்லம் எக்ஸ்பிரஸ் மதுரை, திண்டுக்கல் செல்லாது
வருத்தப்பட வேண்டாம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல பதில் வரும்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
சேலம் அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில் நிலுவைத் தொகைக்காக நிலுவைதாரரின் அசையும் சொத்தான பேருந்து ஜப்தி
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தல் 2023-ல் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு
மேலவளவு முருகேசன் கொலை வழக்கு!: 13 பேரின் முன்கூட்டிய விடுதலையை ரத்து செய்யகோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..!!