தமிழகம் கரூரில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மாநகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் சஸ்பெண்ட்..!! Nov 22, 2022 கரூர் வாயுத் தாக்குதல் கரூர்: கரூரில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மாநகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் தங்கமணி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கரூரில் அனுமதியின்றி கட்டப்படும் கட்டடங்கள் குறித்து கணக்கெடுக்கப்போவதாக ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.
கடும் வெயில் நீடிப்பதால் மீண்டும் தள்ளிவைப்பு ஜூன் 12ம் தேதி பள்ளிகள் திறப்பு: 1 முதல் 5ம் வகுப்புகள் ஜூன் 14ல் தொடங்கும்
சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!
கன்னியாகுமரி அருகே 10 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் தாய், காதலன் மீது போக்சோ வழக்கு: ஒரு மாதமாகியும் கைது நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு
ஒடிசா ரயில்கள் விபத்து தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 7 பிரிவுகளில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு
ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் `வைபை’ செயல்படாததால் பயணிகள் கடும் ஏமாற்றம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஜூன் முதல் வாரத்திற்கு பிறகும் நீரின்றி வறண்டு கிடக்கும் அருவிகள் குற்றாலத்தில் சீசன் துவங்குவது எப்போது?: சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
ஒப்பந்த செவிலியர்களுக்கு அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க சாத்தியம் இல்லை: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
பெரம்பலூர் மாவட்டம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!
சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிவாரணம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நந்தம் பாக்கத்திலுள்ள சென்னை வர்த்தக மைய விரிவாக்கப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு!
பிளாஸ்டிக் கவரால் முகத்தை கட்டி விஷவாயு சுவாசித்து தாய், மகன் தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது: தர்மபுரி அருகே பரபரப்பு