×

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 200க்கும் மேற்பட்ட நகைக்கடைகளை அடைத்து உரிமையாளர்கள் போராட்டம்..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 200க்கும் மேற்பட்ட நகைக்கடைகளை அடைத்து உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருட்டு நகைகளை வாங்குவதாக கூறி போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபடுவதாக தெரிவித்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.


Tags : Namakkal District Rasipura , Rasipuram, jewelry store, owners protest
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...