சென்னை கல்லூரி வளாகத்திலேயே மாணவிகளுக்கு தங்கும் விடுதி கட்டித்தரப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 22, 2022 முதல் அமைச்சர் எம். ஸ்டால் சென்னை:கல்லூரி வளாகத்திலேயே மாணவிகளுக்கு தங்கும் விடுதி கட்டித்தரப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல் தலைமுறை பட்டதாரிகள், தங்களது அடுத்த தலைமுறையை படிக்கவைக்க வேண்டும் என முதல்வர் தெரிவித்தார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
'பாஜக விவகாரத்தில் எச்சரிக்கையுடன் இருப்போம்': பாஜகவை பற்றி எங்களுக்கும்; மக்களுக்கும் தெரியும்.. ஓபிஎஸ் தரப்பு பொன்னையன் பேட்டி..!!
'பாஜக விவகாரத்தில் எச்சரிக்கையுடன் உள்ளோம்': பழனிசாமி தரப்பைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேட்டி
முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை அன்று அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு
கே.விஸ்வநாத் அவர்களின் மறைவு, இந்தியத் திரை உலகுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!
பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினம்: மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினத்தை ஒட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மருந்து உற்பத்தியின் தரத்தை மதிப்பீடு செய்ய105 ஆய்வகங்களுக்கு அங்கீகாரம்: மருந்து கட்டுப்பாட்டு வாரியம்