தமிழகம் திருச்சி விமான நிலையத்தில் ரூ.3.50கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் dotcom@dinakaran.com(Editor) | Nov 22, 2022 திருச்சி விமான நிலையம் திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் ரூ.3.50கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். 6 விமானங்களில் 40 பயணிகள் கடத்தி வந்த 8 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
ராணிப்பேட்டை அருகே காஞ்சனகிரி மலை எந்த பஞ்சயாத்திற்குள் வருகிறது மறுவரையறை செய்ய 2ம் நாளாக லாலாப்பேட்டை பொதுமக்கள் போராட்டம்
பள்ளிகளில் மாணவர்களை படிப்பை தவிர மற்ற வேலைகளில் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஷ்
போடி பகுதியில் பூத்துக்குலுங்கும் மாமரங்கள் மாம்பழங்கள் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு-விவசாயிகள் மகிழ்ச்சி
தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக வியாபாரிகள் பணம் எடுத்து வருவதில் சிக்கல்: 2 வது வாரமாக ஈரோடு ஜவுளிசந்தை வெறிச்சோடியது
நெல்லையில் வார்டு பணிகளில் தொய்வு மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசார விவாதம்-பாளை. மார்க்கெட் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தல்
பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம் அருகே நகராட்சிக்கு சொந்தமான வாடகை கார் நிறுத்துமிடம் அகற்றம்-கோர்ட் உத்தரவால் அதிரடி
சத்துவாச்சாரி பளு தூக்கும் பயிற்சி மையத்தில் பணி நீக்கப்பட்ட பெண் பயிற்சியாளரை மீண்டும் உடனடியாக நியமிக்க வேண்டும்-குறைதீர்வு கூட்டத்தில் வீராங்கனைகள் கோரிக்கை