×

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர் உள்பட தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு..!!

சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ராணிப்பேட்டையில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,Tiruvallur , Chennai, Tiruvallur, thunder and lightning, moderate rain
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...