×

அரியலூர் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநரை தாக்கிய இளைஞர் கைது

அரியலூர்: தா.பழூர் அருகே கோட்டியால் கிராமத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநரை தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டார். அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கிய ராஜ்குமார் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Ariyalur , Ariyalur, Govt, Bus, Driver, Conductor, Youth, Arrested
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...