×

திருவள்ளூரில் தீபாவளி சீட்டில் ரூ.27 கோடி மோசடி: முக்கிய குற்றவாளிகள் கைது

திருவள்ளூர்: தாமரைப்பாக்கத்தில் தீபாவளி சீட்டு நடத்து ரூ.27 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். மாலந்தூர் பகுதியை சேர்ந்த ஜே.பி.ஜோதி, மனைவி சரண்யாவை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் சிறையில் அடைந்தனர். 


Tags : Thiruvallur , Diwali, ticket, fraud, arrest
× RELATED திருவள்ளூர் தொகுதியில் வேட்பாளர்கள்...