தமிழகம் திருவள்ளூரில் தீபாவளி சீட்டில் ரூ.27 கோடி மோசடி: முக்கிய குற்றவாளிகள் கைது dotcom@dinakaran.com(Editor) | Nov 22, 2022 திருவள்ளூர் திருவள்ளூர்: தாமரைப்பாக்கத்தில் தீபாவளி சீட்டு நடத்து ரூ.27 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். மாலந்தூர் பகுதியை சேர்ந்த ஜே.பி.ஜோதி, மனைவி சரண்யாவை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் சிறையில் அடைந்தனர்.
தென்காசி கடத்தல் விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு; வழக்கை வாபஸ் வாங்கக் கோரி காதல் கணவனிடம் இளம்பெண் கதறல்: `இருவரும் மனப்பூர்வமாக பிரிந்து விடுவோம்’ என்று வேண்டுகோள்
மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் கோலாகலமாக நடந்தது தெப்பத்திருவிழா: பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா; ஆழியார் ஆற்றங்கரையோரம் நள்ளிரவு மயான பூஜை: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
மிஸ் இந்தியா அழகி போட்டிக்குத் தயாராகும் திருநங்கை: மனம் தளராமல் சுயதொழில் செய்து குடும்பத்திற்கு உதவி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் இறந்த சம்பவத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது..!!
ஈரோடு தொழில் துறையினரின் கோரிக்கைகளை முதலமைச்சர் மூலம் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உரை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தனியார் நிகழ்ச்சியில் இலவசமாக வேட்டி, சேலை வழங்கும் போது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு