×

தமிழறிஞர் அவ்வை நடராஜன் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

சென்னை: சென்னையில் உடல்நலக் குறைவால் காலமான தமிழறிஞர் அவ்வை நடராஜனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினர். சென்னை, அண்ணாநகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.



Tags : Natarajan ,Chief Minister ,Mukhya Natarajan ,Stalin , Death of Tamil Scholar Avvai Natarajan: Chief Minister M.K. Stalin's Tribute
× RELATED டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்...