சென்னை: தமிழறிஞர் அவ்வை நடராசன் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து கவிதை வழியில் இரங்கல் தெரிவித்தார். அய்யகோ! அறிஞர் அவ்வை நடராசன் மறைந்தாரே! தமிழ்ச்சங்கத்தின் ஏடொன்று எரிந்துபட்டதே என இரங்கலை தெரிவித்தார்.
Tags : Vairamuthu ,Natarasan , Poet Vairamuthu mourns the death of Tamil scholar Avvai Natarasan through poetry