×

தமிழறிஞர் அவ்வை நடராசன் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து கவிதை வழியில் இரங்கல்

சென்னை: தமிழறிஞர் அவ்வை நடராசன் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து கவிதை வழியில் இரங்கல் தெரிவித்தார். அய்யகோ! அறிஞர் அவ்வை நடராசன் மறைந்தாரே! தமிழ்ச்சங்கத்தின் ஏடொன்று எரிந்துபட்டதே என இரங்கலை தெரிவித்தார்.



Tags : Vairamuthu ,Natarasan , Poet Vairamuthu mourns the death of Tamil scholar Avvai Natarasan through poetry
× RELATED இளையராஜா பற்றி குற்றம் சொல்வதா?.. வைரமுத்துவுக்கு கங்கை அமரன் எச்சரிக்கை