குற்றம் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்தில் கடத்தி வரப்பட்ட 420 போதை மாத்திரைகள் பறிமுதல் dotcom@dinakaran.com(Editor) | Nov 21, 2022 ஆந்திரப் பிரதேசம் சென்னை ஆந்திரா: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்தில் கடத்தி வரப்பட்ட 420 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. எளாவூர் சோதனைச்சாவடியில் நடத்திய சோதனையில் போதை மாத்திரைகளை கடத்திவந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டிவிட்டரில் நடிகை காயத்ரி ரகுராம் குறித்து ஆபாச பதிவு ராணிப்பேட்டை மாஜி பாஜ மாவட்ட நிர்வாகி மீது வழக்கு: கைது செய்ய சென்னை சைபர் க்ரைம் போலீஸ் தீவிரம்
இரணியல் டாஸ்மாக் கடை கொள்ளையர்களை பிடிக்க டி.எஸ்.பி. தலைமையில் 3 தனிப்படைகள்-மர்ம நபர்களின் கைரேகைகள் சிக்கின