×

என்எல்சி விரிவாக்கம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து இழப்பீடு தர வேண்டும்: திருமாவளவன்

சென்னை: என்எல்சி விரிவாக்கம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து இழப்பீடு தர வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். என்எல்சிக்கு நிலம் வாங்கியவர்களுக்கு பாகுபாடின்றி இழப்பீடு, வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.



Tags : NLC ,Thirumavavan , A committee headed by a retired judge should be formed and compensation should be given regarding NLC expansion: Thirumavalavan
× RELATED விபத்தில் என்எல்சி தனி அலுவலர் இறப்பு;...