×

இந்தோனேசியா ஜாவா தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 20 பேர் உயிரிழப்பு: 300 க்கு மேற்பட்டோர் காயம்

இந்தோனேசியா: இந்தோனேசியா ஜாவா தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 20 பேர் உயிரிழந்தனர். நில அதிர்வால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து சுமார் 300 க்கு மேற்பட்டோர் காயம் அடைத்துள்ளனர். நிலநடுக்கத்தின் திறன் ரிஃடர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது என்று புவியியல் மையம் தெரிவித்துள்ளது.


Tags : Indonesia ,Java , 20 dead, more than 300 injured after earthquake hits Indonesia's Java island
× RELATED இந்தோனேசியாவின் ஜாவாவில் பலத்த நிலநடுக்கம்