இந்தோனேசியா: இந்தோனேசியா ஜாவா தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 20 பேர் உயிரிழந்தனர். நில அதிர்வால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து சுமார் 300 க்கு மேற்பட்டோர் காயம் அடைத்துள்ளனர். நிலநடுக்கத்தின் திறன் ரிஃடர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது என்று புவியியல் மையம் தெரிவித்துள்ளது.