×

மங்களூரு சம்பவம் தொடர்பாக மைசூரில் இருவர், கோவையில் ஒருவரிடம் விசாரணை; கர்நாடக ஏடிஜிபி விளக்கம்

பெங்களூரு: மங்களூரு சம்பவம் தொடர்பாக மைசூரில் இருவர், கோவையில் ஒருவரிடம் விசாரணை நடைபெறுகிறது என கர்நாடக ஏடிஜிபி அலோக் குமார் விளக்கம் அளித்துள்ளார். ஷாரிக் உடன் தொடர்புடைய பலர் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. ஷாரிக் மீது ஏற்கனவே 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Mysore ,Coimbatore ,Mangalore ,Karnataka ,ATGP , Two in Mysore, one in Coimbatore interrogated in relation to Mangalore incident; Karnataka ATGP Description
× RELATED கோடை விடுமுறையையொட்டி தாம்பரம்-மங்களூரு சிறப்பு ரயில்