×

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை மீண்டும் திறப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு நவ.25க்குள் அறிக்கை அளிக்க வேண்டும்: ஐகோர்ட் ஆணை

சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை மீண்டும் திறப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு நவ.25க்குள் அறிக்கை அளிக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. அரசின் முடிவை தெரிந்து கொண்ட பிறகு தான் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என்று நீதிபதி சுரேஷ்குமார் கருத்து தெரிவித்துள்ளார். பள்ளி முழுவதும் சீரமைக்கப்பட்டதால் திறக்க அனுமதி வேண்டும் என பள்ளி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu govt ,Kallakurichi , Tamil Nadu govt to report by Nov 25 regarding re-opening of Kallakurichi private school: ICourt order
× RELATED ஜெய்பீம் பட உண்மை சம்பவத்தில்...