இந்தியா பீகார், மெஹ்னாரில் சாலையோரம் சென்றவர்கள் மீது லாரி மோதி விபத்து: 7 சிறுவர்கள் உட்பட 12 பேர் உயிரிழப்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 21, 2022 லாரி மெஹ்நகர், பீகார் பீகார்: பீகார் மெஹ்னாரில் சாலையோரம் சென்றவர்கள் மீது லாரி மோதி விபத்து - 7 சிறுவர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர், பீகார் முதல்வர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுவரை 48 கோடி பேர் இணைத்துள்ளனர் ஆதார் இணைக்காத பான் எண் ஏப்ரல் முதல் செல்லாது: ஒன்றிய அரசு அறிவிப்பு
30 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பு சர்வதேச எரிசக்தி கண்காட்சி; பெங்களூருவில் இன்று பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
குழந்தை திருமணங்களுக்கு எதிராக தொடர் போராட்டம்; அசாம் அரசு நடவடிக்கை சிறுமிகளின் நிலை என்ன?.. ஓவைசி கேள்வி
பாரம்பரிய நகரங்கள் மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க திட்டம்: ஒன்றிய அமைச்சர் தகவல்