இந்தியா பீகார், மெஹ்னாரில் சாலையோரம் சென்றவர்கள் மீது லாரி மோதி விபத்து: 7 சிறுவர்கள் உட்பட 12 பேர் உயிரிழப்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 21, 2022 லாரி மெஹ்நகர், பீகார் பீகார்: பீகார் மெஹ்னாரில் சாலையோரம் சென்றவர்கள் மீது லாரி மோதி விபத்து - 7 சிறுவர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர், பீகார் முதல்வர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அதானியின் எப்பிஓ விலகலால் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு பாதிக்கப்படவில்லை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து
பட்ஜெட்டில் ரூ.7000 கோடி நிதி இ கோர்ட் செயல்திறனை மேம்படுத்த உதவும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு
தேசிய கல்வி உதவி தொகை நிறுத்தம் சிறுபான்மையினருக்கு எதிரான கொள்கையை அரசு காட்டுகிறது: ப.சிதம்பரம் சாடல்