×

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக கல்குவாரி அமைக்கும் பணியை நிறுத்த கோரி சாலைமறியல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் புதிதாக கல்குவாரி அமைக்கும் பணியை நிறுத்த கோரி சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். 3 மணி நேரத்திற்கு மேலாக சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலைமறியல் செய்தவர்களை ஆர்டிஓ உத்தரவின் பேரில் கைது செய்துள்ளனர்.


Tags : Kalguari ,Pudukkotta District , Roadblock to stop construction of new quarry in Pudukottai district
× RELATED கல்குவாரியில் வருமான வரித்துறை சோதனை