தமிழகம் திருச்சி காவிரி மேம்பாலத்தில் பராமரிப்பு பணி காரணமாக இருசக்கர வாகனங்களுக்கு தடை dotcom@dinakaran.com(Editor) | Nov 21, 2022 திருச்சி காவிரி திருச்சி: திருச்சி காவிரி மேம்பாலத்தில் பராமரிப்பு பணி காரணமாக இருசக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாற்று பாதையான திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தேசிய மாற்றுத் திறனாளிகளுக்குக்கான சிட்டிங் பாரா வாலிபால்: 22 மாநிலங்களை சேர்ந்த 450 வீரர்கள் தொடரில் பங்கேற்பு
ஏழைகளின் ஊட்டியான ஏலகிரி மலையில் விடுமுறை நாளில் குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் படகு சவாரி-பறவைகள், செல்லப்பிராணிகளோடு விளையாடினர்
ஏலகிரி மலை அடிவாரத்தில் விஷமிகள் வைத்த தீயால் பற்றி எரிந்த காடு-அரிய வகை மரங்கள் மூலிகைச் செடிகள் நாசம்
ராணிப்பேட்டை மாவட்டம் செங்காடு ஊராட்சியில் நம் வீடு, நம் தோட்டம் திட்டத்தில் பொதுமக்களுக்கு 14,212 செடிகள்-கலெக்டர் வழங்கினார்
கடவூர், தோகைமலை பகுதியில் கனகாம்பரம் பூ சாகுபடியில் கூடுதல் மகசூல்-அதிக லாபம் கிடைப்பதால் விவசாயிகள் ஆர்வம்
வத்தலக்குண்டு அருகே மருதாநதி ஆற்றின் மேல் ரூ.1 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி ‘படு ஸ்பீடு’-மகிழ்ச்சியில் பொதுமக்கள்