குற்றம் மதுரையில் நடந்து சென்ற பெண் காவலரிடம் தங்க செயின் பறிப்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 21, 2022 மதுரை மதுரை: மதுரை மாநகர் ஆயுதப்படை மைதானம் அருகே நடந்து சென்ற பெண் காவலர் வெள்ளியிடம் தங்க செயின் பறித்துள்ளனர். காவல்துறை குடியிருப்பு பகுதியிலே பெண் போலீசிடம் பைக்கில் வந்த மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றனர்.
இரணியல் அருகே பரபரப்பு டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.4.5 லட்சம் மது கொள்ளை-சிசிடிவி பதிவுகளையும் எடுத்துச் சென்றனர்
வாடிக்கையாளர்கள் போல் நடித்து மசாஜ் சென்டர் ஊழியர்களிடம் 4 சவரன், 5 செல்போன், பணம் பறிப்பு: மர்ம கும்பலுக்கு வலை
10ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த பீகார் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை: போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து டாக்டரை தாக்கி ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்த 4 பேர் கைது: துப்பாக்கி பறிமுதல்