விருதுநகர்: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்காக ராஜகோபுரத்திற்கு வர்ணம் தீட்ட அமைக்கப்பட்ட சாரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களுடன் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Tags : Rajagopuram ,Sivakasi , Rajagopuram, the temple that suddenly caught fire when firecrackers burst in Sivakasi