×

எண்ணூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை: எண்ணூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா - வடதமிழக கடலோர பகுதிகளை நெருங்கி வர உள்ளது.

Tags : Nilur Port , No. 3 storm warning cage hoisted at Ennore port
× RELATED டாடா நிறுவனம் ஒப்பந்தம்: 2,100 கோடியில் சென்னை எல்லைச்சாலை திட்டம்