×

சேலம் மாநகராட்சி திடலில் நடைபெறும் புத்தக காட்சியை தொடங்கி வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு

சேலம்: சேலம் மாநகராட்சி திடலில் நடைபெறும் புத்தக காட்சியை  அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். 210 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள புத்தக காட்சியில் சுமார் 1 லட்சம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

Tags : Salem Corporation ,Tiddhikal ,Minister ,K.K. N.N. Nehru , Minister K.N. Nehru inaugurated the book fair held at the Salem Corporation Hall
× RELATED இறைச்சி கடைகள் மூடல்